25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


 'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கிறார்.

'ப்ரோடாடி'படத்தில்பிரித்விராஜுக்குஅப்பாவாக மோகன்லால்நடித்திருந்தார்.வைசாக்இயக்கிவரும்பிரித்விராஜ் நடிப்பில் ,'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதுவும் பிரித்விராஜின் தாத்தாவாக “மாம்பரக் கல் அகமத் அலி “என்கிற தாத்தா வேடத்தில் நடிக்கிறாராம். இரு பாகங்களாக உருவாகும் இப்படம் பற்றி பிரித்விராஜ், "2026 ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் முதல் பாகத்தில், இந்த ஜாம்பவானை சந்தியுங்கள், இரண்டாம் பாகத்தில் அவரது ரத்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News