25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


 'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கிறார்.

'ப்ரோடாடி'படத்தில்பிரித்விராஜுக்குஅப்பாவாக மோகன்லால்நடித்திருந்தார்.வைசாக்இயக்கிவரும்பிரித்விராஜ் நடிப்பில் ,'கலீபா' படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளனர். அதுவும் பிரித்விராஜின் தாத்தாவாக “மாம்பரக் கல் அகமத் அலி “என்கிற தாத்தா வேடத்தில் நடிக்கிறாராம். இரு பாகங்களாக உருவாகும் இப்படம் பற்றி பிரித்விராஜ், "2026 ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகும் முதல் பாகத்தில், இந்த ஜாம்பவானை சந்தியுங்கள், இரண்டாம் பாகத்தில் அவரது ரத்த சரித்திரத்தை தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News